பாட்டு முதல் குறிப்பு
79.
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
களிகள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல்.
உரை