81. நாடி, ‘நமர்’ என்று நன்கு புறந்தந்தாரைக்
கேடு பிறரொடு சூழ்தல்,-கிளர் மணி
நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த
கோடு குறைத்துவிடல்.