Try error :java.sql.SQLException: Closed Resultset: next
82. பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது.