84. ‘இது மன்னும் தீது’ என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும்;-மது நெய்தல்
வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!-
தீ நாள் திரு உடையார்க்கு இல்.