பாட்டு முதல் குறிப்பு
9.
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,
‘வருந்தினார்’ என்றே வயப்படுவது உண்டோ?
அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக்கண்ணும்,
பொருந்தா மண், ஆகா, சுவர்.
உரை