91. பெரு மலை நாட!-பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று.