97. தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,
கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றான்;
விழைந்தவரை வேறன்றிக் கொண்டு ஒழுகல் வேண்டா;-
பழம் பகை நட்பு ஆதல் இல்.