98. வெள்ளம் பகை வரினும், வேறு இடத்தார் செய்வது என்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு-
புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ,
உள் இல்லத்து உண்ட தனிசு.