99. அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்தாரே-
கொல்லிமேல் கொட்டு வைத்தார்.