பாட்டு முதல் குறிப்பு
21.
இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;
வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,
பாடே புரியாது,-பால் போலும் சொல்லினாய்!-
வீடே புரிதல் விதி.
உரை