23. குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்;
மனம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்;-
கால் காப்பு வேண்டான்,-பெரியார் நூல் காலற்கு
வாய் காப்புக் கோடல் வனப்பு.