பாட்டு முதல் குறிப்பு
29.
நிலை அளவில் நின்ற நெடியவர்தாம் நேரா,
கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை;-அலை அளவி,
மை என நீள் கண்ணாய்!-மறுதலைய இம் மூன்றும்
மெய் அளவு ஆக விதி!
உரை