பாட்டு முதல் குறிப்பு
30.
மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப்
பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால்,-பூண்ட
ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,கிரிதன், பௌநற்பவன், பேர்.
உரை