பாட்டு முதல் குறிப்பு
52.
இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர்-பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து.
உரை