பாட்டு முதல் குறிப்பு
53.
கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார்-மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று.
உரை