பாட்டு முதல் குறிப்பு
54.
பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,
கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால
நீண்டாரால் எண்ணாது நீத்தவர்-மண் ஆண்டு,
பண்டாரம் பற்ற வாழ்வார்.
உரை