55. ‘ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,
மான்றார், வளியால் மயங்கினார்க்கு, ஆனார்!’ என்று,
ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார்-பெருஞ் செல்வம்-
காண் ஈய்த்து வாழ்வார், கலந்து.