பாட்டு முதல் குறிப்பு
59.
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான்-பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து.
உரை