பாட்டு முதல் குறிப்பு
61.
ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால்,
ஓர்வமே, செய்யும் உலோபமே, சீர் சாலா
மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே-
ஊனமே தீர்ந்தவர் ஓத்து.
உரை