பாட்டு முதல் குறிப்பு
63.
ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்,
பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு
கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார்-இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார், விரிந்து.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next