பாட்டு முதல் குறிப்பு
68.
சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
மென் புடையார் வைத்தார், விரித்து.
உரை