பாட்டு முதல் குறிப்பு
70.
ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை,
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும்
வானும் வரிசையால்தான் ஆளும்-நாளுமே,
ஈனமே இன்றி இனிது.
உரை