Try error :java.sql.SQLException: Closed Resultset: next
இரவச்சம்
 
302. இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின்,
பழித்தக்க செய்யான், பசித்தல் தவறோ?-
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு?
உரை
   
306. ‘இன்னா இயைக, இனிய ஒழிக’ என்று
தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு, என்னைகொல்,
காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு
ஏதிலவரை இரவு?
உரை
   
310. பழமை கந்தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க! கிழமை
பொறாஅர் அவர் என்னின், பொத்தி, தம் நெஞ்சத்து
அறாஅச் சுடுவது ஓர் தீ.
உரை