தொடக்கம் | ||
(விளம்பி நாகனார்) கடவுள் வாழ்த்து கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்; முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப் புது மலர் ஒக்கும், நிறம். |
உரை | |
படியை மடியகத்து இட்டான்; அடியினான் முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின் அருமை அழித்த மகன். |
உரை | |