|
(வி - ம்.) எழுவர் : மித்தியாத்துவம், சம்யக் மித்தியாத்துவம், சம்மியத்துவப் பிரகிருதி, அநந்தாநுபந்திக் குரோதம், அநந்தா நுபந்திமானம், அநந்தாநுபந்தி மாயை, அநந்தாநுபந்திலோபம், இவை முறையே கற்பிளப்புப்போல்வதூஉம், கற்றூண் போல்வதூஉம், வெதிர்வேர் முடங்கல் போல்வதூஉம், உலைமூக்கிற் பற்றின கிட்டம் பேல்வதூஉம், சேறுபோல்வதூஉம், சேறும் நீருங் கலந்தாற் போல்வதூஉம், மண்ணின் மேல் தெளிந்த நீர் போல்வதூஉம் என்று கொள்ளப்படும்.
|