பதிகம் |
21 |
|
'இன்ப வெள்ளத்தையும்' என்று உம்மையும் உருபும் விரித்து, 'கல்லார் மணி'(சீவக-9) என்னும் கவி முதலியவற்றின் உம்மைகளுக்கும் இரண்டாவது (வேற்றுமை உருபு) விரித்து, 'உரைப்பாம்' என்பதனொடு முடிக்க.
|
|
முற்கூறிய வீட்டை ('விருந்தார் கதி', சீவக. 28) உட்கொண்டு கூறி, அதிற் பயனும் கொண்டு கூறினார்.
|
|
வான் : இடவாகு பெயர். நலத்தார்; சீவகன் மனைவியர். கேவல மடந்தை : பேரின்பமாகிய மடந்தை. ஏனோரும் - எல்லோரும். ஈனோர்-இங்குள்ளோர்.
|
( 24 ) |
|
|