|
கொண்டு, 'அநங்கன் அன்னான் வேந்து விளங்கிழை யென்ற இவர்கள் நாளும் ஆராய்ந்து தன்னைப் பரவுதலாலே, தான் அரிவை யடியிலே தங்கா நிற்கும்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறு கூறுதற்குப், 'பதுமையையும் பரத்தையையும் ஒக்கக் கூறலாகாமை உணர்க' என்று காரணமுங் காட்டுவர்.
|
( 193 ) |