பக்கம் எண் :

794ஆரணிய காண்டம்

தொடா மறைக் கிரியையும்
     சுவைத்த கோமகன்
அடாத மேற் செயல் எலாம்
     அமைத்தல் என்சயம்?

    ஏதி - ஆயுதம்.                                      58-4

305. மூன்று பத்து ஒருபது
    முந்து யோசனை
ஏன்றது; பாவையும், 'ஏது'?
     என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்;
     தொழுது, 'தொல் உலகு
ஈன்றவள் இவள்'
     என, இசைத்து இறைஞ்சியும்.

    மூன்று பத்து ஒருபது - நாற்பது.                        58-5

306.'இசைக் கடல் உறைபவ!
     இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன்
     செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது
     வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத்
     தொழுது போயினான்?

    இசைக்கடல் - புகழ்க்கடல்.                             58-6

307.தேன்றிரும் இராவணன்
     சேற என்று எதிர்ந்து,
ஊன்று செம்பாதி சேய்
     தூண்டத் தூண்டிட,
மூன்று தன் பதத்தில்
     ஒன்று இழிந்த மொய் கரத்து
ஊன்று தண்டு ஒடிந்தென
     வீழ ஓடினான்.

    (301 - 307 பாடல்கள் தெளிவில்லை).                      59-1