13. சவரி பிறப்பு நீங்கு படலம் 311. | 'மாங்கனி, தாழையின் காய், வாழையின் கனிகளோடும், ஆம் கனி ஆவதே என்று அருந்தி, நான் விரும்பி வைத்தே பாங்கின் நல் அமுது செய்மின்' என்று அவள் பரவி, நல்கும் தேம் கனி இனிதின் உண்டு, திருஉளம் மகிழ்ந்தான், வீரன். |
அமுது செய்மின் - சாப்பிடுங்கள். 5-1 |