வேலை நீந்திதான்'' என்றார். 'இரவரம்பாக நீந்தினமாயின். . . . கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே'' (குறுந்தொகை - 387), 'இந்நாள் நெடிய கழியும் இரா' (குறள். 1168) என்பன ஒப்பு நோக்கத்தக்கன. கங்குலின் - இன் சாரியை. உன்னுவான். குறைந்தான், அழுங்குவான் என்னும் வினை முற்றுக்கள் எச்சப் பொருளில் வந்து முற்றெச்சங்கள். 180 |