| - ஒரு வகை மரம் என்பர் | | | (வை.மு) | | | அசனி - இடி, உருமேறு | 3901 , 4157 | | -'பாண்டியர் குலாசனி' | | | அசனி ஏறு | 4680 | | அசனி நா | 4157 | | அஞ்சலித்தல் - கூப்பிய | | | கைகொடு வணங்கி | 4699 | | அஞ்சனக்கண் - மை உண் | | | கண் | 4260 | | அஞ்சனக் கிரி அனைய | | | மஞ்சன் - இராமன் | 3754 | | அஞ்சனம் - மை | | | அஞ்சன மணி - நீலமணி | 3728 | | - 'மணி துணிந்தன்ன மா | | | இரும்பரப்பு' | | | அஞ்சுவருதல் - அஞ்சுதல் | 4471 | | - 'வரு' - துணைவினை | | | - அச்சம் வருவிக்கும் | | | எனினும் ஆம் | | | அஞ்சனை - அனுமன் தாய் | 3765 | | அட்ட மங்கலம் - கண்ணாடி, | | | பூரண கும்பம் இடபம், | | | வெண் கவரி தோட்டி, | | | திருமகள் உருவம் | | | ஸ்வஸ்திகம் தீபம் (8) | | | - வரவேற்பு மரியாதை | 4367 | | அட்டமூர்த்தி - ஐம்பெரும் | | | பூதங்கள் இரு சுடர், | | | இயமானன் | | | - சிவன் | 3826 | | அட்டன - கொன்றன | 3909 | | - 'அடு' பகுதி | | | அட்டுச் செம்மிய குடம் - | | | தூளியின் பூமி நிறைத்துத் | | | திணித்து மூடிய குடம் | 4438 | | அடல் - | | | அடு + அல் = கொல்திறன் | | | - வலிமை | 3849 | | அடிசில் - உணவு | | | - அமிழ்து அன்ன சுவை | 4576 | | - கமழ்குய் அடிசில்' | | | அடித்தலம் எடுத்தலால் தீ | | | எழுந்தது | | | - முழக்கு எழுந்தது, புகை | | | எழுந்தது | 3894 | | அடியற்று - அடியோடும் | | | அற்று | | | - முழுவதும் அற்று | 4305 | | அடியன் - தொண்டன் | 3778 | | அடியினால் உலகு | | | அளந்தவன் | 3873 | | அடுகணை | மி334 | | அடுசினம் - அடுசினத்து | | | உழவர் | 4520 | | அடுத்த - பொருந்திய | 3841 | | அடை - இலை | 3872 | | 'பாசடை நிவந்த | | | கணைக்கால் நெய்தல்' | | | அடைக்கலம் | 4059 , 4079 | | அடைதல் - அடங்குதல் | 3727 | | அடை திருத்தல் - | 4383 - | | கீரை ஆய்தல் | | | அடைவு - அடுத்த காரணம் | 3763 | | - முறை | | | அண்டங்கள் தானைக்கு | | |
|
|