பக்கம் எண் :

878சுந்தர காண்டம்

 

ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை
                           முட்ட
வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின
                           சரத்தின் மாரி.

      இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக.             (23-1)

452. 

எடுத்தனன்எழு ஒன்று; அங்கை எடுத்து இகல்
                   அரக்கர் சிந்தப்
பொடித்தனன்;இரதம், வாசி, பொரு களிறு, இதனை
                    எல்லாம்
முடித்தனன்,நொடிப்பில்; பின்னும், மூசு போர்
                   அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர்கோல, மேன்மேல் அடு படை தூவி
                    ஆத்தார்.

     வாசி -குதிரை.                                      (24-1)

453.

செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது
     திசைவாய்கிழிபட அழல்கின்றான்;
‘இறுவாய், இதுபொழுது’ என்றான்; எரி கணை
     எழு கார்மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை
     பொலியச்சினமொடு பொழிகின்றான்;
உறு மாருதி உடல்உக வெங் குருதிகள்
     ஒழியாது,அவனொடு மலைவுற்றான்.

     ஒருபது திசை -எண்திசையோடு மேல், கீழ் சேர்ந்து பத்து எனல்
வழக்கு.                                             (32-1)

454.

மலைபோல்உறு புய வலி மாருதி சினம்
     வந்துஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன்விடு சர மாரிகள் பல
    துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும்
     மண்டித்துகள் பட மடிவித்தான்;