| எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக் | |
| குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். | (63-1) |
| |
| 618. | 'இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது | |
| எவனோ? | |
| அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான் | |
| அணிந்த | |
| கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர் | |
| வாள் | |
| இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் | |
| இருந்தான். | (65-1) |
| |
6. வருணனை வழி வேண்டு படலம் |
| 619. | என்று உரைத்து, இன்னும் சொல்வான்; 'இறைவ! | |
| கேள்; எனக்கு வெய்யோர் | |
| என்றும் மெய்ப் பகைவர் ஆகி, ஏழு பாதலத்தின் | |
| ஈறாய் | |
| நின்றுள தீவின் வாழ்வார், நிமல! நின் கணையால், | |
| ஆவி | |
| கொன்று எமைக் காத்தி!' என்றான்; குரிசிலும் | |
| கோறலுற்றான். | (78-1) |
| |
7. சேது பந்தனப் படலம் |
| 620. | சாற்று மா முரசு ஒலி கேட்டு, தானையின் | |
| ஏற்றமோடு எழுந்தனர், 'எறி திரைக் கடல் | |
| ஊற்றமீது ஒளித்து, ஒரு கணத்தில் உற்று, அணை | |
| ஏற்றதும்' எனப் படைத் தலைவர் யாருமே. | (4-1) |
| |
| 621. | வல் விலங்கு வழாத் தவர் மாட்டு அருள் | |
| செல் வலம் பெறுஞ் சிந்தையின் தீர்வரோ? | |
| 'இவ் விலங்கல் விடோம் இனி' என்பபோல், | |
| எல் வயங்கும் இரவி வந்து எய்தினான். | (25-1) |