அம்புகளாலும்; கவியின் தானை - குரங்குச்சேனை; மராமரம், மலை என்று இன்ன வழங்கவும் - மராமரம், மலை என்ற இவைகளை எறிதலினாலும்;வளைந்ததானை, பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன - மகரக்கண்ணனைச் சூழ்ந்து வந்த சொல்லுதற்குரிய பத்து வெள்ளச் சேனைகளும் இறந்து பட்டன; பட்டிலாதார் இராவணன் தூதர்போனார் படைக்கலம் எடுத்திலாதார் - படைக்கலம் எடுக்காதவராயும் (அதனால்) இறவாமல் நின்றவருமான இராவணன் தூதர்கள் (செய்தியை உரைக்க நகருக்குச்) சென்றார்கள். |