நான்குடன் மேலே உள்ள கதிரவனைச் சேர்த்து பஞ்சாக்கினிகள் என்பர்; இராகம், கோபம், காமம், சடம், தீபனம் ஆகியவை பஞ்சாக்கினிகள் எனலும் ஒன்று. அரணம் மூன்று: பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய திரிபுர மதில்கள். தச வாயுக்கள்: பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பன. |