'எம்பெருமான்' என்று ஏத்தி - எம்பெருமான் என்று துதித்து; இறைஞ்சி நின்று ஏவல் செய்ய- வணங்கி நின்று தன் கட்டளையை நிறைவேற்ற;தம்பியரோடும் தானும் தருமமும்- தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும் ஒன்றாக நின்று; தரணி காத்தான் - இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான். | (37) |
|
|
|