955. | பால் ஒத்து ஆழியில் பாம்பு - அணைமேல் துயில் சீலத்தான், இமையோர் செய் தவத்தினின் ஞாலத்து ஆய இறைவன், இராவணன் மூலத் தானை முடிய முருக்கினான். | (127-14) | | 956. | ஈது அவர் சொல, கயிலை ஈசனும் நகைத்து, | | இமையவர்க்கும் ஒளி வான் | ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் | கடவுள் யாமும் உணராப் | பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் | செய்யாது, பெருமான் | நீத உருவம் கொளும் இராமன் எனவே சுருதி | நின்ற மொழி பொன்றி விடுமோ? | (149-1) | | 957. | பாறு படர் பகழி மாரி நிரைகள் பட, நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர, வேறு படர அடர் விரவு சுடர் வலையம், மாறுபட, உலகின் மலைகள் அளறுபட, | (154-1) | | 958. | திரிய அலகு இல் மலை, திரிய இரு சுடர்கள் திரிய ஒருவன், எதிர் சின விலொடும் அடர வரி கை ஒரு களிறு திரிய, விடு குயவர் திரிகை என உலகு முழுதும் இடை திரிய. | (163-1) | | 959. | கரிய திலத மலை திரிய, வளி சுடர்கள் இரிய, ஒரு விலுடை இரு கை ஒரு களிறு திரிய, விடு குயவர் திரிகை என உலகு தெரிய, எழு கடலும் முழுதும் முறை திரிய. | (164-1) | | 960. | ஆய வல் அரக்கர், மற்று அளவு இல்லாதவர், தீ எழும் விழியினர், சினம் கொள் சிந்தையர் காயும் வெம் படையினர், கடலின் பொங்கியே மேயினர், தம்தமில் இவை விளம்புவார். | (170-1) | | 961. | 'அன்றியும் ஒருவன், இங்கு அமரில், நம் படை என்று உள கரி, பரி, இரதம், ஈறு இல் போர் | |
|
|
|