1206. | என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா | |
| தவனும், 'இந்த | |
| வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் | |
| மேவிக் | |
| குன்று என வருக!' என்று கூறலும் இமையோர் | |
| நாட்டில் | |
| அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து | |
| ஆங்கு வந்தார். | (189-16) |
| | |
1207. | பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண் | |
| ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்; | |
| ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த, | |
| ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான். | |
| | (189-17) |
| | |
1208. | முனிவன் வாள் முகம் நோக்கி, 'மெய் முழுது உணர் | |
| முனியே! | |
| அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று | |
| எம்மேல் | |
| நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப் | |
| புனித! உண்டி எம்முடன்' எனப் புரவலன் புகன்றான். | |
| | (189-18) |
| | |
1209. | என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும், | |
| 'நன்று, நாயகன் கருணை!' என்று உவகையின | |
| நவில, | |
| துன்று தாரவன் பாதுகம் தொழுது, 'அருந | |
| தொல்லோய்! | |
| ஒன்று கேள்' என, உவகையின் மாருதி உரைக்கும்: | |
| | (189-19) |
| | |
1210. | 'செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு | |
| சிறந்து | |
| பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண் | |
| ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு | |
| அமையும்; | |
| உய்யுமாறு இதின் வேறு உளதோ?' என்று | |
| மொழிந்தான். | (189-20) |