| இறையவன் இராமன் வாழி ! இக் கதை கேட்போர் வாழி ! | | அறை புகழ்ச் சடையன் வாழி ! அரும் புகழ் அனுமன் | வாழி ! | (42-1) | | | | 39. விடை கொடுத்த படலம் | | | | 1288. | கெவனோடு கெவாக்கன், தூம்பன், கேசரி, | | | கெந்தமாதன் | தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, | நீலன், | நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சுமீரன் | நண்பாம் | இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் | என்பான். | (7-1) | | | | 1289. | விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக் | | | கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், | கயந்தன் | அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு | அரம்பன், ஆண்மை | தெரிதரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க | பாதன். | (7-2) | | | | 1290. | வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே | | | என்றும் | தான் வளர்த்திடுக; நல்லோர்தம் கிளை தழைத்து | வாழ்க; | தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் | செய்கை | யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, | | எங்கும். | (37-1) | | | | 1291. | எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு | | | எல்லாம் | முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் | சொல், |
|
|
|