முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
770
யுத்த காண்டம்
இலங்கையரசினைப் பெருமான் முன்பே வீடணனுக்குத் தந்து விட்ட
நிலையில், அயோத்தி நகரத்தை இராவணனுக்குத் தருங் கருத்தை
இராமபிரான் கொண்டிருந்தான் எனுங்கருத்தில், "கோசல நாடுடை
வள்ளல்" எனக் குறித்தார். நல்கினன் வள்ளல் எனும்
சொல்லாட்சியினையும் உணர்க.
(255)
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்