பக்கம் எண் :

770யுத்த காண்டம் 

இலங்கையரசினைப் பெருமான் முன்பே வீடணனுக்குத் தந்து விட்ட
நிலையில்,  அயோத்தி  நகரத்தை இராவணனுக்குத் தருங் கருத்தை
இராமபிரான்  கொண்டிருந்தான்  எனுங்கருத்தில், "கோசல நாடுடை
வள்ளல்"    எனக்    குறித்தார்.   நல்கினன்   வள்ளல்   எனும்
சொல்லாட்சியினையும் உணர்க. 
 

(255)