நல்வினை களிப்பினொடு துள்ள - வணங்கத் தக்க நல்வினைமகிழ்ச்சியால் துள்ளவும்; துயரத்து அழுந்து அமரர் அந்தணர்- துயரத்தில் அழுந்திக்கிடந்த தேவர்கள் அந்தணர்ஆகியோரின்; கை முந்துற்று எழுந்து தலை ஏற - கைகள்முந்திக்கொண்டு அவர்கள் தலைமேல் ஏறவும்; இராமன் இனிதுஏறினன் - இராமபிரான் இந்திரன் அனுப்பிய தேரின்மீது இனிதேஏறினான்.
தீவினை வாடுதல், நல்வினை துள்ளுதல், அமரர் அந்தணர் கைதலைமேல் வைத்து வணங்குதல் ஆகியவை அவதார நோக்கமாகியதீயோர் அழிவுக்கும் நல்லோர் துயர் நீக்கத்துக்கும் காரணமானவெற்றிமுகம் தெரிந்ததே யாகும்.
(27)