1. வான்மீகி இராமாயணம் (கி.மு. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டு) (வட புல, தென் புல வழக்குகள்) இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள் 1. மகாபாரதம் : (நான்கிடங்களில்) ஆரணிய பருவம் 147:28-38; 252-275 துரோண பருவம் 59:1-31 சாந்தி பருவம் 22;51-62 ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது. 2. புராணங்கள் : (முதன்மையானவை) 1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5) 2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21) 3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது. 4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது. 5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34) 6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம் 7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம். 8. பிரம்ம புராணம் - அரிவம்சத்தின் சுருக்கம். 9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால இடைச்செருகல்கள் 10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள் 11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44) |