நிறுத்த ஆற்றலின்மையின் வேண்டா வெறுப்புடன் வேறு வழியின்மையின் தீமைக்குத் துணை போகின்றனர். இன்றைய சமுதாயத்தில் வாழும் நம்மில் பலர் மாரீசனுடைய நிலையில்தான் இருக்கின்றோம். காப்பிய மாந்தரில் மனித சமுதாயம் பிரதிபலிக்கப்படுகிறது என்பது ஆரணிய காண்டத்தில் நன்கு அறியப்படுகிறது. |