|
70
|
மாதவி இரங்கிய காதையும்
தீதுடைக்
கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து |
|
தீது உடைக் கனாத்திறம் உரைத்த காதையும் - கண் ணகி தான் கண்ட தீங்கையுடைய கனாவின்
திறத்தைத் தேவந் திக்கு உரைத்த காதையும்,
கனா நிலை யுரைத்தற் பொருண் முடிபினைக் கூறுதலின் இது காதையாயிற் றென்பர் அடியார்க்கு
நல்லார். |
|