|
|
கனாத்திற முரைத்த காதையும்
வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் |
|
வினாத்திறத்து நாடுகாண் காதையும் - கவுந்தியடிகள் வினாவின் திறத்தையுடைய சோணாட்டின்
வளத்தை அவர்கள் கண்ட காதையும்,
கண்ணகி மதுரை மூதூர் யாதென வினாவின திறம்
எனலும் பொருந்தும்.
நாடு - மருத வளஞ் சான்றது.
காடுகாண் காதையும் - அங்ஙனம் நாட்டினைக்
கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும்,
காடு - பாலை நிலமாயது. |
|