பதிகம்



75
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை

ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை
               


74
உரை
75

      கறங்கு இசை ஊர்காண் காதையும் - முழங்கா நின்ற முரசொலியையுடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும் .