மூலம்
பதிகம்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
77
உரை
77
ஆய்ச்சியர் குரவையும் - தம் சேரிக்கு உற்பாத சாந்தி யாக மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறை மையும்,
இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.