மூலம்
பதிகம்
அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
81
உரை
82
அருந்தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும் - மதுரைமா தெய்வம் வெளிப்பட்டு அவளது பாவத்தொடர்பினைக் கட்டுரைத்த காதையும்,
கட்டுரை - விளங்கச் சொல்லுதல் என்பது அரும்பதவுரை.