|
|
காட்சி கால்கோள்
நீர்ப்படை நடுகல் |
|
சி - காட்சிக்
காதையும்,
காட்சி - கல்லினைக் காண்டற்கு மனத்தாற் றுணிதல். குறவர் கையுறையுடன் செங்குட்டுவனைக்
கண்டனராயினும் அது பொரு ளன்றாம்.
கால்கோள் - கல்லிலே கடவுளின் வடிவெழுதத் தொடங் கிய
காதை,
கால்கோள் - தொடங்குகை. அடியார்க்கு நல்லார் கற்கொண்ட காதையும் எனப் பொருள் கூறிக்,
கற்கோள் கால்கோளென விகா ரம் என்றனர் ; 1"கற்கால்
கொண்டனன்" என்பராகலின் அது பொருந்துவதன்று.
நீர்ப்படை - அங்ஙனம் எழுதின பத்தினிக் கடவுள் வடி வைக் கங்கை
யாற்றில் நீர்ப்படுத்தின காதையும்,
நடுகல் - பத்தினிக் கோட்டத்துத் தெய்வப் படிமத்திலே நங்கையைப்
பிரதிட்டை செய்வித்த காதையும்,
கண் ஆராயப்படும்.
|
1.
சிலப், 26. 254.
|
|