|
|
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் |
|
மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் மதுரையின்கட் கூலவாணிகனான சாத்தன் என்னும்
நல்லிசைப் புலவன் கேட்டனன் ;
கூலம் எண் வகைத்து ; அவை -
நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பன. பதினெண்வகைத் தென்பர்
கூத்த நூலார் ; 1"பதினெண் கூலமும்
உழவர்க்கு மிகுக' என்பது காண்க.
|
1.
மதிவாணர் நாடகத் தமிழ் நூல்.
|
|